மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று நடிகர் விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க்கண்டனை திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து விஷால் கொடுத்த வாக்கை மீண்டும் உறுதி செய்து இருக்கிறார். அதாவது நிச்சயமாக விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவோம் என்ற அவர் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மார்க் ஆண்டனி வெற்றியை விவசாயிகளுக்கு கொடுக்கும் விஷால்…. வாழ்த்தும் ரசிகர்கள்…!!!!
Related Posts
“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more