மாத சம்பளம் பெருவோருக்கு மார்ச் இரண்டாவது வாரத்தில் வட்டி தொகையை செலுத்த பிஎஃப் அலுவலகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டிலும் கடைசி மாதமான மார்ச்சில் வட்டியானது கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு நிதியாண்டுக்கான வட்டியை 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக அரசு உயர்த்தி இருப்பதால் கூடுதல் வட்டி தொகை இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்புள்ளது.
மாத சம்பளதாரர்களே.. கணக்கில் பணம் வருகிறது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more