மாத சம்பளம் பெருவோருக்கு மார்ச் இரண்டாவது வாரத்தில் வட்டி தொகையை செலுத்த பிஎஃப் அலுவலகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டிலும் கடைசி மாதமான மார்ச்சில் வட்டியானது கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு நிதியாண்டுக்கான வட்டியை 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக அரசு உயர்த்தி இருப்பதால் கூடுதல் வட்டி தொகை இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்புள்ளது.