ஆண்டி பயோட்டிக் மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதனை மருந்து நிறுவனங்களின் பிரத்தியேக டிசைன் என பலரும் நினைக்கக்கூடும். உண்மையில் அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும். கோடு இருப்பின் அந்த மாத்திரை ஒருபோதும் மருத்துவரின் அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது. 2016 ஆம் ஆண்டிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது.
மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள்?… அப்போ உடனே இதை படிங்க… அலர்ட்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more