நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆணின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாரேனும் கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஐயோ இப்படியா ஆகணும்…” வீட்டு முன்பு படுத்து தூங்கிய தொழிலாளி துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருதல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் நாகசுந்தரம். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் சிமெண்ட் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் நாகசுந்தரம் மீது பயங்கரமாக…
Read more“மொத்தம் 28 லட்ச ரூபாய்…” பெண்ணை தாக்கி…. கல்லூரி பேராசிரியர் செய்யுற காரியமா இது…? போலீஸ் விசாரணை….!!
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராஜ் தனபாலின் மனைவிக்கு திண்டுக்கல் உள்ள அரசு கல்லூரியில் வேலை…
Read more