சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவரை பார்த்தாலே குடும்பம் முழுவதும் அது பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவும். சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் செப்டம்பர் 16 முதல் 25ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
மக்களே இனி யார் கண்ணையும் பார்க்காதீங்க… தமிழக அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
“சிறுமியின் விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும் தப்புதான்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!
சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்தார். இவர் திருத்தணி கோவிலில் சிறுமியை திருமணம் செய்த பிறகு ஒகேனக்கல் சென்று அங்கு சில காலம் தங்கி உள்ளார். இதற்கிடையில்…
Read moreதமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்?…. புதிய தகவல்…!!!
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத்…
Read more