தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை அமமுக கேட்டதாக வந்த செய்தி உண்மைதானாம். அதற்கு பாஜக தரப்பில், தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் சிவகங்கை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளை தருவதாக சொல்லப்பட்டதாம். இது அமமுக தலைமையை அப்செட் ஆக்கியதாக தெரிகிறது. ஆனால் அதை டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் குக்கர் சின்னம் வேண்டுமென்றும் அவர் கேட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல்… கேட்டது 10, தருவதோ 2… அப்செட்டில் அமமுக…!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more