இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் விஜய் ஆண்டனி இந்த சம்பவத்தால் உடைந்து போனார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் மீராவின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற விஜய் ஆண்டனி அதன் பிறகு வெளியே வரவே இல்லை என்ற சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்ல வீட்டுக்கு சென்றால் கூட அவரை பார்ப்பது சிரமமாக இருக்கிறது என்று கூறினார்.
மகளைப் பிரிந்த விஜய் ஆண்டனி என்ன செய்கிறார்?… மனதை உலுக்கும் தகவல்…!!!!
Related Posts
சமந்தாவின் முக பொலிவுக்கு இதுதான் காரணமாம்…. லீக்கான தகவல்…!!
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சமந்தா இளமை குறையாமல் சருமத்தையும் உடலையும் பாதுகாக்கிறார். சமந்தாவிற்கு இயல்பாகவே சருமம் பளபளப்பாக இருக்கும். சரும பராமரிப்பை மேம்படுத்த யோகா செய்வது, தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக…
Read more“அந்த மாதிரி படங்களில் நான் கண்டிப்பாக நடிப்பேன்”…. நடிகை நயன்தாரா அதிரடி…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த வருடம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.…
Read more