இந்திய பேஸ்புக் பயனர்கள் சைபர் குற்றவாளிகளால் குறிவைக்கப்படுவதாக சைபர் கிரைம் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரங்கள் மூலமாக Instant online loan வழங்குவதாக கூறி போலி கணக்குகள் வழியே மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சேகரித்து வருகின்ற இந்த மோசடி நபர்கள் கணக்கிலிருந்து எளிதாக பணத்தை எடுத்து விடுவதால் facebook பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…. அலெர்ட்டா இருங்க….!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more