கேரளாவின் பத்திரம் திட்டம் மாவட்டத்தில் தாய்ப்பால் குடிக்கும் போது பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை மூச்சு திணறதை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி சித்தார் தாலுகா மருத்துவமனையில் மனு மற்றும் வித்யா தம்பதியருக்கு பிறந்து 17ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஐந்து நாட்களை ஆன குழந்தைக்கு தூங்கும் முன்பு தாய்ப்பால் கொடுக்கப்பட்டது.

இருந்தாலும் மறுநாள் காலை குழந்தை உயிரிழந்து கிடந்தது. இதைக்கண்டு பதறிப் போன பெற்றோர் குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.