மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் நோபல் ஜோஸ் (54) மாரடைப்பால் காலமானார். அனூப் மேனன் நடித்த எண்டே மெழுதிரி அதழங்கள், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடித்த கிருஷ்ணன் குட்டி பனி தொடங்கி மற்றும் திலீப் போத்தன் நடித்த ஷாலமன் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!
Related Posts
அடேங்கப்பா…! நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் கடந்த வருடம் விஜயுடன் சேர்ந்து நடித்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.…
Read moreகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்…. பரபரப்பு தகவல்…!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய்…
Read more