அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்ற என் சிந்தனைக்கு இந்த தேர்தல் ஒரு ஞானோதயமாக அமைந்தது என்று பாஜகவில் இணைந்தது குறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயகம் குறைந்து பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை. இது என் முடிவல்ல, ஒரு வருங்கால எழுச்சியின் தொடக்கம் என்று அறிவித்து மக்கள் பணியில் மேலும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாஜகவில் ஐக்கியம்… சரத்குமார் வெளியிட்ட தன்னிலை விளக்க அறிக்கை…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more