கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் உழைப்பாளிகள் அதிகம் உள்ளனர். நாங்கள் உழைப்பையும் மக்களையும் நம்பியே இருக்கின்றோம். முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்தால் கூட உங்களால் தாக்குப் பிடிக்க முடியாது. ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.
நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? …. முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்….!!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more