ஒரு வழக்கிற்கே சீமான் பயந்துவிட்டார், திமுகவின் பி டீம் ஆக மாறிவிட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு பெண் வழக்கு கொடுத்ததற்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன், அவரிடம் பிடித்தது தைரியம் தான். ஒரு புகாருக்கு பயந்து நாங்களும் திராவிட கட்சிகளும் பங்காளி என்கிறார். ராமநாதபுரத்தில் திமுக நிற்கவில்லை என்றால் சீமான் நிற்பாராம், திமுகவின் பி கட்சி என்று நாம் தமிழர் சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
நா என்னமோ நெனச்சன்… ஒரு வழக்குக்கே சீமான் இப்படி பயந்துவிட்டார்…. பாஜக அண்ணாமலை அட்டாக்…!!!
Related Posts
தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் 10%-33% வரை உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!
தமிழகத்தில் முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒப்பந்த ஆவணங்கள், பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணம் 10% முதல் 33% வரை, விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றின் கட்டணங்கள்…
Read moreநாகை-இலங்கை இடையே கடல் பயணம் இன்று முதல் இயக்கம்….!!!
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன்படி, ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த கப்பல் இன்று (மே…
Read more