ஒரு வழக்கிற்கே சீமான் பயந்துவிட்டார், திமுகவின் பி டீம் ஆக மாறிவிட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு பெண் வழக்கு கொடுத்ததற்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன், அவரிடம் பிடித்தது தைரியம் தான். ஒரு புகாருக்கு பயந்து நாங்களும் திராவிட கட்சிகளும் பங்காளி என்கிறார். ராமநாதபுரத்தில் திமுக நிற்கவில்லை என்றால் சீமான் நிற்பாராம், திமுகவின் பி கட்சி என்று நாம் தமிழர் சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
நா என்னமோ நெனச்சன்… ஒரு வழக்குக்கே சீமான் இப்படி பயந்துவிட்டார்…. பாஜக அண்ணாமலை அட்டாக்…!!!
Related Posts
“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…
Read moreதமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை…
Read more