திமுக எம்பி கனிமொழி பொதுக்கூட்டத்தில் பேசும்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், கர்நாடகாவில் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருந்தபோது நான் தமிழனே இல்லை, எனக்கு தமிழ்நாடு பிடிக்காது என்று கூறினார். ஆனால் தமிழகத்தின் சலுகைகள் எல்லாம் பெற்று படித்துவிட்டு ஒரு பதவிக்கு போனதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழிக்கு தமிழ் மக்களுக்கு எதிராக பேசக்கூடியவர் ஒருவர்தான் இன்றைக்கு பாஜக தலைவராக தமிழகத்தில் எங்கே சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.
‘நான் தமிழனே இல்லை,தனக்கு தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னவர் அண்ணாமலை’… கனிமொழி விமர்சனம்…!!!
Related Posts
ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…
Read moreஅண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…
Read more