இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. சீன ரயில் தயாரிப்பு நிறுவனத்திடம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் 300 பயணிகளை ஏற்றி செல்லும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம், சென்சார்கள் பாதை நிலை மற்றும் போக்குவரத்து நிலை போன்றவற்றை கண்காணித்து ரயில் தானாகவே இயங்கும் என்றும் இதன் மூலமாக நகரப் போக்குவரத்து மேம்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ… அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more