11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 6 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிப்பர், கண்டெய்னர், மினி வேன் ட்ரான்ஸ்போர்ட் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
நவ-6 ஆம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more