ஏன் என்னை இந்திய அணியில் இருந்து நீக்கினீர்கள் என தோனியிடம் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தும் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போல ஒரு ஹீரோவாக உருவாகக்கூடிய திறமை என்னிடம் இருந்தது. இப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
‘தோனி.. ஏன் இப்படி செய்தீர்கள்?’… எனக்கும் அந்த திறமை இருந்தது.. வருத்தம் தெரிவித்த முன்னாள் வீரர் மனோஜ் திவா…!!!
Related Posts
4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!
1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…
Read moreகவனமா இருங்க : “ CSK VS PBKS “ 33 டிக்கெட் பறிமுதல்…. 13 பேர் கைது…!!
1. போட்டி விவரங்கள்: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்)க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடியது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர் பட்டாளம் மைதானத்திற்கு வருகை தந்தனர். 2. சட்டவிரோத டிக்கெட் விற்பனை எச்சரிக்கை: போட்டிக்கான…
Read more