நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக முன்னாள் படைவீரர்கள், சிறப்புக் காவலர்களாக பணியமர்த்த உள்ளனர். இதற்கு சென்னையைச் சேர்ந்த 65 வயதுக்கு உட்பட்ட அனைத்து முன்னாள் இளநிலை மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
Related Posts
2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read moreஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read more