மகாராஷ்டிரா மாநிலம் புனைவில் உள்ள தாயாரி பகுதியில் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். இதை பார்த்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சாப்பாடு வைத்த பெண்ணை தடுத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

அதோடு அவர் நாய்களுக்காக கொண்டுவந்த சாப்பாடையும் எடுத்து குப்பையில் வீசியுள்ளார். இது தொடர்பான காணொளி வெளியான நிலையில் அந்தப் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.