பொதுவிநியோக திட்டத்தின் கீழ் மைசூர் பருப்பை கொள்முதல் செய்ய வேண்டி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தமிழக மக்கள் மைசூர் பரப்பை விட துவரம் பருப்பை அதிகமாக விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் மைசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு வாதத்தை முன் வைத்தது.

இந்த நிலையில் பொது விநியோகத் திட்டத்தில் எந்த அடிப்படையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்று இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றமானது உத்தரவு பிறப்பித்துள்ளது.