தமிழகத்தில் துணை முதலமைச்சர் பதவி என்பது அது முதல்வரின் முடிவு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது, துணை முதல்வர் பதவி என்பது முதலமைச்சர எடுக்கும் முடிவு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் மக்கள் நலத்திட்டங்கள் செய்வதன் மூலம் திருப்தி இருக்கிறது. டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடக்கும் மாநாட்டில் தொண்டர்கள் எழுச்சியோடு கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இருந்தாலும் டிசம்பர் மாநாட்டுக்கு பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
துணை முதல்வர் பதவி…. அது முதலமைச்சரின் முடிவு…. அமைச்சர் உதயநிதி பதில்….!!!
Related Posts
மக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read more