தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் மற்றும் திருநெல்வேலிக்கு கரிப் ரத் ஏசி ரயில் மற்றும் சென்ட்ரல் மற்றும் மேற்கு வங்க மாநிலம் சந்திர காசிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த நேரம் மற்றும் புறப்படும் இடம் குறித்த விபரம் அனைத்தும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

latest tamil news