தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி வரையும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை….. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…..!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more