மயிலாடுதுறை மாவட்டத்தில் மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், அவரது மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன், மற்றொரு மகனும் கடலங்குடி ஊராட்சிமன்றத் தலைவருமான அறிவழகன் உள்ளிட்ட 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் தீர்ப்பு…!!
Related Posts
திமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read moreபதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read more