நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். தமிழகத்தில் இந்த கூட்டணியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கும் முதல் கட்சி இதுதான். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் அதே தொகுதியில் வெறும் 8000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தாமரை சின்னத்தில் போட்டி…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more