தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 வாட்ஸ் வரைக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குறைந்த அளவை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் கடந்து சில மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்பட்ட வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மின்கட்டணம் வசூலிப்பதில் ஏற்படும் குற்றச்சாட்டுகளை தவிர்ப்பதற்காக தமிழகத்தின் சார்பாக ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் மூலமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் துல்லியமாக கணக்கு செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நுகர்வோர்களுக்கு கட்டண விவரங்கள் செய்தி மூலமாக அனுப்பப்படும். இந்த புதிய ஸ்மார்ட் மீட்டர் வருகின்ற 2015 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடு மற்றும் மனைவி இடங்களில் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி கூடிய விரைவில் தொடங்க உள்ளதாகவும் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் எனவும் தமிழகம் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.