முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று இதேபோல் காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
தமிழக மக்களே உடனே போங்க….! இன்றும் 100 இடங்களில் நடைபெறும்…. முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
என் பெயரைக் கூட பயன்படுத்தக்கூடாது… அதிரடியாக சொன்ன ராமதாஸ்… தைலாபுரம் இல்லத்திற்கு விரைந்த அன்புமணி… பரபரப்பில் பாமக..!!
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சோழ மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தனது குடும்ப மரபு, தலைமைப் பொறுப்புகள், மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் குறித்து வரலாற்று அடிப்படையிலான விளக்கங்களுடன் உருக்கமாக பேசினார். “முன்னாள்…
Read moreதிமுக வேணும்னா கூட்டணியை நம்பி இருக்கலாம்… ஆனா நாங்க மக்களை நம்பி இருக்கோம்… எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு…!!
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த 8-ம் தேதி கோவையில் ரோட் ஷோ நடத்திய பின்பு வடவள்ளியில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கோவையில் அதிமுக ஆட்சியில் பாலங்கள்…
Read more