தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமலும், குழப்பம் இன்றியும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு… பறந்தது அதிரடி உத்தரவு…!!!
Related Posts
சர்வதேச விண்வெளி மையம்… மே 14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
சர்வதேச விண்வெளி மையத்தை மே 14ஆம் தேதி வரை தென் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் 12ஆம்…
Read moreமறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…
Read more