தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் சனி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரையாண்டு விடுமுறையும் தொடங்கியதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பொது விடுமுறை…. சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
“கிரிப்டோ கரன்சியில் முதலீடு”… எலான் மஸ்க் பெயரில் அரங்கேறும் புதுவகை மோசடி… உஷாரய்யா உஷாரு.. தமிழ்நாடு காவல்துறை கடும் எச்சரிக்கை..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறுகிறது. அந்த வகையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான்மஸ்க் என்பவர் கிரிப்டோ நாணய முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்தி…
Read moreஅரசு பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடைமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், பேருந்துகள் போன்ற இடத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு…
Read more