தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று அரசு விடுமுறை என்றாலும் தைப்பூச தினத்தில் பலர் பத்திரப்பதிவு செய்வார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக விடுமுறை நாள் ஆவண பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை இன்று இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more