தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. பலர் வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வாங்காதவர்கள் ஜனவரி 14ஆம் தேதி ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி மற்றும் சேலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜன.14ஆம் தேதி.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…
Read moreBREAKING: நாய்கள் கணக்கெடுப்பு…. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்கடி சம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து…
Read more