தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனைப் போலவே நில நிர்வாகத்துறை ஆணையராக கே எஸ் பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அரசு உத்தரவு..!!!
Related Posts
மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…
Read more“கூட்டணி இல்லைனா திமுக தனித்து ஜெயித்ததே இல்ல!”.. எடப்பாடி பழனிசாமி எடுப்பது எல்லாமே தப்பான முடிவு.. சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி..!!!
தமிழக அரசியலில் கூட்டணி குழப்பங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் ஊடகங்களுக்கு அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஆளும் கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச்…
Read more