தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனைப் போலவே நில நிர்வாகத்துறை ஆணையராக கே எஸ் பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அரசு உத்தரவு..!!!
Related Posts
போதைப் பொருள் வழக்கு…! “நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா”…? இன்று வெளியாகிறது தீர்ப்பு..!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த். இவர்கள் பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் இருவரும் கைதாகி சிறையில் இருக்கின்றனர். இவர்களுக்கு அதிமுக முன்னால் நிர்வாகி பிரசாந்த் என்பவர் போதை பொருளை சப்ளை…
Read moreதமிழகமே அதிர்ச்சி…!! முருகன் கோவில் குடமுழக்கு… புனித நீர் ஊற்ற தமிழிசைக்கு உடனே அனுமதி… செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு… வெடித்தது சர்ச்சை..!!!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தலைக்கு வல்லகோட்டை முருகன் கோவிலில் புனித நீர் ஊற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அனுமதி…
Read more