செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு செல்வோர் திரும்பி வருவதற்கும் திட்டமிட்டு செல்லுங்கள்.
தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
Breaking: டாஸ்மாக் ரூ.1000 முறைகேடு விவகாரம்… ஆளில்லா வீட்டில் சீல் வைக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் இல்லை….!!!
ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இந்த சோதனையின் முடிவில் விக்ரம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்…
Read moreஏழை குடும்பங்களுக்கு இலவச 3 சென்ட் வீட்டு மனை…! என்னென்ன தகுதிகள்….? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!
தமிழக அரசு தொடர்ந்து ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களை உயர்த்தும் நோக்கில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரும் பட்டா இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனை இடம் இலவசமாக…
Read more