தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அரசு ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
Related Posts
FLASH: பரந்தூர் விமான நிலையம்..! “ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம்”… அரசாணை வெளியீடு…!!!
சென்னையில் தற்போது மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச ஏர்போர்ட் செயல்படும் நிலையில் இதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய ஏர்போர்ட்டாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட…
Read moreBreaking: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 169 பேர்…!!!!
சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பயணிகள் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்ட நிலையில் அந்த…
Read more