ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பணி நியமனத்திற்கு போட்டி தேர்வை ரத்து செய்ய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அண்மையில் சென்னை அன்பழகன் வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆசிரியர்கள் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் வெடிக்கிறது ஆசிரியர்கள் போராட்டம்…. திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more