தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று டிசம்பர் 11ஆம் தேதியும் சென்னையில் டிசம்பர் 12ஆம் தேதி நாளையும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. இன்று சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் மரணம்”… முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் நேற்று மாலை காலமானார். அவருடைய இறுதி சடங்கு இன்று தேனி மாவட்டம் வடுகம்பட்டியில் நடைபெறுகிறது. இவருடைய…
Read moreராணுவ வீரர்களை நான் மதிக்கலையா..? நீங்க சொல்றது தப்பு… “எங்க குடும்பமே அப்படி”… செல்லூர் ராஜு பரபரப்பு விளக்கம்…!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை…
Read more