கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள ஆரம்ப வகுப்புகளில் 25 சதவீதம் எண்ணிக்கையிலான இடங்களை ஆர் டி இ பிரிவின் கீழ் ஒதுக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயனடைய முடியும். ஒரு பள்ளியின் ஆரம்ப நிலை வகுப்பு எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் இந்த திட்டத்தில் இணைந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான RTE மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை… விண்ணப்பப்பதிவு எப்போது?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
இனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read moreஅது மட்டும் உண்மையா இருந்தா, என் தலையை இரண்டா வெட்டி வீசுங்க… மன்சூர் அலிகான்….!!!
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம்…
Read more