2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், ஏப்.20ல் புகாரளிக்க உள்ளதாகவும் கூறிய அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியலை யாரும் மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
சொத்து பட்டியலை யாரும் மறுக்கல…. புகாரளிக்க நாள் குறித்த அண்ணாமலை…!!!
Related Posts
“கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள்”… அப்ப மட்டும் ஏன் உபி முதல்வர் ராஜினாமா செய்யல…? கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி…!!!!
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பெங்களூர் அணி வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வந்தனர். அப்போது கொண்டாட்டத்தின் இடையே இடுபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும்…
Read more“அமித்ஷாவால் பயத்தில் உறைந்த முதல்வர் ஸ்டாலின்”… ஒட்டுமொத்த தமிழகமும் அரண்டு போனது… திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி… எல். முருகன்…!!!!
உள்துறை மந்திரி அமைச்சர் நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று…
Read more