சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா. இதில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதில், சென்னை மாநகராட்சியில் உள்ள 338 பள்ளிகளுக்கு ரூபாய் 92.95 கோடியில் 1690 பச்சை வண்ண பலகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024: மாநகராட்சியில் உள்ள 338 பள்ளிகளுக்கு… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!
My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…
Read moreதமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…
Read more