கோவையில் நேற்று செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாம் தமிழர் கட்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்துக் கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார். எனவே நாம் தமிழர் கட்சியை விட 30 சதவீதம் அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சீமானை விட அதிக வாக்குகள் வாங்குவேன்…. பாஜக அண்ணாமலை சபதம்..!!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more