கோவையில் நேற்று செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாம் தமிழர் கட்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்துக் கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார். எனவே நாம் தமிழர் கட்சியை விட 30 சதவீதம் அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சீமானை விட அதிக வாக்குகள் வாங்குவேன்…. பாஜக அண்ணாமலை சபதம்..!!!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more