19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றது. சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஓட்ட பந்தய வீராங்கனை வித்யா ராம்ராஜ், 1984 ஆம் ஆண்டு இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பிடி உஷாவின் (55.42 வினாடி) சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியன் கிராண்ட் பிரீ 5 தடகளப் போட்டியில் நூலிழையில் அவரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட வித்யா தற்போது அதனை சாத்தியப்படுத்தியுள்ளார். சாதனை படைத்த வித்யாவிற்கு பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சாதனை படைத்த தமிழக வீராங்கனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!
Related Posts
“இப்போதைக்கு அந்த ஐடியாவே இல்ல”…. தோனி நிச்சயம் ஓய்வு பெற மாட்டார்…. சுரேஷ் ரெய்னா உறுதி…!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் மோதும் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி நடைபெறும் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா வருகை புரிந்தார். அப்போது அவரிடம்…
Read more“Play Off” டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்… ரசிகர்களே உடனே முந்துங்க..!!
ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. ரூபே (RuPay) கார்டு வைத்திருப்பவர்கள், தகுதிச் சுற்று 1, எலிமினேட்டர், தகுதிச் சுற்று 2 ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள்…
Read more