மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இதற்கு “நாரி சக்தி வந்தன்” என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது. புதன்கிழமை மக்களவையிலும், வியாழக்கிழமை ராஜ்யசபாவிலும் விவாதம் நடைபெறும். இதற்காக 128வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. ஆனால், மசோதாவின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன. டிஜிட்டல் வடிவில் அனுப்பப்பட்டதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது.
சற்றுமுன்: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்…!!!
Related Posts
பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…
Read moreஅபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read more