ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும். முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (95) சற்றுமுன் காலமானார். உடல்நலக்குறைவால் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.