அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தமிழகத்தின் பொது இடங்களில் ஸ்கிரீன் கட்டி ஒளிபரப்பு செய்ய காவல்துறை தடை விதித்துள்ளது. அதே நேரம் ராமர் பெயரில் கோவில்களில் பூஜைகள் செய்யவோ அன்னதானம் செய்யவோ எந்த தடையும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான பொய்யான செய்தியை வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதட்டமான விவகாரம் என்பதால் பொறுமையாக செயல்படவும்.
சற்றுமுன்: தமிழகம் முழுவதும் தடை … அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதி முதல் 10,000 இடங்களில்”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண் பேசிய முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், மக்களின் குறைகளைப் போக்குவதற்காக முகாம்களை நாடு முழுவதும் அமைத்து அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற போவதாக கூறினார். 13+ அரசுத் துறைகள், 40+…
Read moreBreaking: சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்… தமிழக அரசு அதிரடி…!!!
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதில் பெண் வீட்டாரருக்கு ஆதரவாக கூலிப்படையினர் அந்தப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரின் சகோதரரை கடத்தியதாக…
Read more