அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தமிழகத்தின் பொது இடங்களில் ஸ்கிரீன் கட்டி ஒளிபரப்பு செய்ய காவல்துறை தடை விதித்துள்ளது. அதே நேரம் ராமர் பெயரில் கோவில்களில் பூஜைகள் செய்யவோ அன்னதானம் செய்யவோ எந்த தடையும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான பொய்யான செய்தியை வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதட்டமான விவகாரம் என்பதால் பொறுமையாக செயல்படவும்.
சற்றுமுன்: தமிழகம் முழுவதும் தடை … அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“ஆட்சித் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், ஸ்டாலினை மிகவும் உருத்துகிறது போல”…. எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!!
தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை அடுத்து கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் தவறுகளைச்…
Read more“உங்கள மாதிரி ஊர கூட்டி செல்பி எடுக்கல”.. சத்தமே இல்லாமல் ரூ.1 கோடி கொடுத்து உதவியவன் நான்… ரஜினி, விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா..? வேல்முருகன்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் போராடி வாதாடி இன்று தமிழ்நாட்டில் 36 மருத்துவ…
Read more