சத்தீஸ்கரில் மற்றொரு பெரிய என்கவுன்டர் நடந்தது. போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சில போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் பிஜப்பூர் மாவட்டம் சோட்டேதுங்கலி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான மாவோயிஸ்ட் ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.
சத்தீஸ்கரில் என்கவுன்டர்….. 4 மாவோயிஸ்ட்டுகள் பலி…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more