மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். புனேவில் நேற்று மாலை பைக்கில் சென்ற குடும்பத்தினர் மீது வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மோதியது. இதில், பைக்கில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழ, அதில் வந்த 3 வயதே ஆன இரட்டைக் குழந்தைகள் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்தின் CCTV காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்க செய்துள்ளது
கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இரட்டை குழந்தைகள் பலி…. சோகம்…!!
Related Posts
ரயிலில் பொதுப் பெட்டிகள் ஏன் முதலும் கடைசியும் இணைக்கப்படுகின்றன?…. காரணம் இதுதான்….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். பொதுவாக ரயிலில் ஜெனரல் கோச் எனப்படும் பொது பெட்டிகள் முதல் மற்றும் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என்பதை…
Read moreஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read more